திருப்பூரில் சொத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தொழில் அதிபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராதாகிருஷ்ணன் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் 3.38 ஏக்கர் நிலத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்தார்.


திருப்பூர்: திருப்பூரில் தனது சொத்திற்கும், தனக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராதாகிருஷ்ணன் என்பவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் 3.38 ஏக்கர் நிலத்தை 2021ம் ஆண்டு கிரையம் செய்து பட்டா மாற்றம் செய்துள்ளார்.

இவரது காலியிடம் அருகே உள்ள மனைப் பிரிவில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 23 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.



இந்நிலையில், இவரது காலியிடம் இந்த மனைப்பிரிவில் இருந்து கொடுக்கப்பட்டதாக சிலர் அவதூறு பரப்பி வருவதாகவும், மனைப் பிரிவை சேர்ந்த நபர்களை தனக்கு எதிராக தூண்டி விட்டு தனது சொத்தை அபகரிக்க நினைத்து தன் மீது தவறான பொய் புகார் அளிக்கப்படுவதாகவும், தனது காலியிடமும் குறிப்பிட்ட மனைப் பிரிவும் தனித் தனி இடம் எனவும் தனக்கும் தனது சொத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...