பொள்ளாச்சி அருகே ஓட்டுநரின் கவனக்குறைவால் சாலையின் மையத்தடுப்பு மீது ஏறிய அரசு பேருந்து சுமார் அரை கிலோ மீட்டர் சாலையின் மையத்தில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தடுப்பின் மீது சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கோவை: பொள்ளாச்சி மின்கரை ரோட்டில் மையதடுப்பில் தடம்புரண்டு சென்ற அரசு பேருந்து குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
பொள்ளாச்சி அருகே ஓட்டுநரின் கவனக்குறைவால் சாலையின் மையத்தடுப்பு மீது ஏறிய அரசு பேருந்து சுமார் அரை கிலோ மீட்டர் சாலையின் மையத்தில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தடுப்பின் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று அரசு பேருந்துஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டுவேட்டைக்காரன் புதூரை அடுத்த காளியாபுரம் நோக்கிச் சென்றது. மீன்கரை சாலையில்சீனிவாசபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது ஓட்டுநரின் கவனக்குறைவால் பேருந்து சாலையின் நடுவில் இருந்த மையத்தடுப்பு சுவரில் ஏறியது. தொடர்ந்து பேருந்து சுமார் அரை கிலோ மீட்டர் மையத்தடுப்பின் மீதே சென்றதால் பேருந்திலிருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.
அரை கிலோ மீட்டர் பயணத்துக்குப் பிறகு மீண்டும் சாலையில் இறங்கிப் பயணித்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி அருகே ஓட்டுநரின் கவனக்குறைவால் சாலையின் மையத்தடுப்பு மீது ஏறிய அரசு பேருந்து சுமார் அரை கிலோ மீட்டர் சாலையின் மையத்தில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தடுப்பின் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று அரசு பேருந்துஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டுவேட்டைக்காரன் புதூரை அடுத்த காளியாபுரம் நோக்கிச் சென்றது. மீன்கரை சாலையில்சீனிவாசபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது ஓட்டுநரின் கவனக்குறைவால் பேருந்து சாலையின் நடுவில் இருந்த மையத்தடுப்பு சுவரில் ஏறியது. தொடர்ந்து பேருந்து சுமார் அரை கிலோ மீட்டர் மையத்தடுப்பின் மீதே சென்றதால் பேருந்திலிருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.
அரை கிலோ மீட்டர் பயணத்துக்குப் பிறகு மீண்டும் சாலையில் இறங்கிப் பயணித்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.