கோவை வனக்கோட்டம் நரசிபுரம் பிரிவு அருகே தூய்மை பணி; ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது

தூய்மை பணியின் போது, வன எல்லையில் இருந்து சுமார் 750 மீட்டர் வரை ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற பொருட்களை சேகரிக்கப்பட்டு நரசீபுரம் பஞ்சாயத்து தலைவர் வசம் ஒப்படைக்கப்பட்டது.



கோவை: கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம், நரசிபுரம் பிரிவு, போளுவாம்பட்டி பிளாக் II R.F பூண்டி வடக்கு சுற்றுக்கு உட்பட்ட வன எல்லையில் இருந்து சுமார் 750 மீட்டர் வரை உள்ள சுமார் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற பொருட்களை சேகரிக்கப்பட்டது.

இன்று 22.01.2022 ம் தேதி காலை 9.00 மணியளவில் போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் தி.சரவணன் அவர்களின் தலைமையிலும், வனப் பணியாளர்களுடனும், தொண்டாமுத்தூர் வருவாய் அலுவலர்கள் (RI, VAO'S), ஆலாந்துறை காவல்துறையினர், நரசீபுரம் பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், துப்புறவு பணியாளர்கள் இணைந்து வைதேகி சராகம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

தூய்மை பணியின் போது, வன எல்லையில் இருந்து சுமார் 750 மீட்டர் வரை ஒரு டன் பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற பொருட்களை சேகரிக்கப்பட்டு நரசீபுரம் பஞ்சாயத்து தலைவர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...