இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு லட்சுமி நகரில் காரும், இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக பலியானார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கலைவானர் வீதியை சேர்ந்தவர் நாகரத்தினம், இவரது மகன் ஆனந்தகுமார் திருமணமாகி அதே பகுதியில் தனியாக மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் கிணத்துக்கடவில் இருந்து கொண்டாம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, லட்சுமிநகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் ஆனந்தகுமார் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்த குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆனந்தகுமார் பலியானர். இந்த விபத்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கலைவானர் வீதியை சேர்ந்தவர் நாகரத்தினம், இவரது மகன் ஆனந்தகுமார் திருமணமாகி அதே பகுதியில் தனியாக மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் கிணத்துக்கடவில் இருந்து கொண்டாம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, லட்சுமிநகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் ஆனந்தகுமார் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்த குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆனந்தகுமார் பலியானர். இந்த விபத்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.