கோவை கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - ஒருவர் பலி..!

இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு லட்சுமி நகரில் காரும், இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பரிதாபமாக பலியானார்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கலைவானர் வீதியை சேர்ந்தவர் நாகரத்தினம், இவரது மகன் ஆனந்தகுமார் திருமணமாகி அதே பகுதியில் தனியாக மனைவியுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் கிணத்துக்கடவில் இருந்து கொண்டாம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, லட்சுமிநகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் ஆனந்தகுமார் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆனந்த குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஆனந்தகுமார் பலியானர். இந்த விபத்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...