ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 7வது பட்டமளிப்பு விழா

கோவை, க.க சாவடியில் உள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 7வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில், ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் தலைவர் சுனில் ஹரிதாஸ் தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக ஆர்ய வைத்ய சாலையின் இயக்குநரும், அவினாசிலிங்க பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பி.ஆர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உரைநிகழ்த்தி பட்டங்களை வழங்கினார். 



இந்நிகழ்ச்சியில், சுமார் 600 மாணவர்களுக்கு பட்டமளிப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில், ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் செயலர் ஹரிஷ் குமார், போருளாளர் விஜயன், இணைச் செயலாளர் பங்கஜ்குமார், கல்லூரி முதல்வர் சுரேந்திரன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.   



Newsletter

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...