இதய தெய்வம் மாளிகையில் அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளாக நேர்காணல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுக தொண்டர்களிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேர்காணல் நடத்தினார்.
கோவையில் நகர்ப் புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளாக நேர்காணல் நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி முன்னிலையில் இந்த நேர்காணலானது நடைபெற்று வருகிறது.

இந்த நேர்காணின் போது, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுனன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் எ.கே.செல்வராஜ், சிங்காநல்லூர் சட்டமன்ற கே.ஆர்.ஜெயராம் உடனிருக்கின்றனர்.
கோவையில் நகர்ப் புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளாக நேர்காணல் நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி முன்னிலையில் இந்த நேர்காணலானது நடைபெற்று வருகிறது.
இந்த நேர்காணின் போது, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுனன், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் எ.கே.செல்வராஜ், சிங்காநல்லூர் சட்டமன்ற கே.ஆர்.ஜெயராம் உடனிருக்கின்றனர்.