டாப்சிலிப் பகுதியில் முன்பதிவு செய்திருந்த விடுதிகளில் செலுத்திய கட்டணம் திருப்பி செலுத்தப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.
கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மூன்றாவது அலை ஓமிக்கிரான் வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு வழி பாட்டு ஸ்தலங்களுக்கு வழிபட பொதுமக்களுக்கு தடை விதித்தது. மேலும், நேற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதிக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து விடுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர்.
இது தொடர்பாக ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் உத்தரவின் பேரில் துணை கலை இயக்குனர் கணேசன் கூறுகையில்:-
டாப்சிலிப் பகுதியில் முன்பதிவு செய்திருந்த விடுதிகளில் செலுத்திய கட்டணம் திருப்பி செலுத்தப்படும். சனி, ஞாயிறு இரு தினங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
உலகம் முழுவதும் மூன்றாவது அலை ஓமிக்கிரான் வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு வழி பாட்டு ஸ்தலங்களுக்கு வழிபட பொதுமக்களுக்கு தடை விதித்தது. மேலும், நேற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதிக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து விடுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர்.
இது தொடர்பாக ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் உத்தரவின் பேரில் துணை கலை இயக்குனர் கணேசன் கூறுகையில்:-
டாப்சிலிப் பகுதியில் முன்பதிவு செய்திருந்த விடுதிகளில் செலுத்திய கட்டணம் திருப்பி செலுத்தப்படும். சனி, ஞாயிறு இரு தினங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.