உலக நுரையீரல்‌ அடைப்பு நோய்‌ தினம்‌: கோவையில் நுரையீரல்‌ அடைப்பு நோய்‌ விழிப்புணர்வு முகாம்.!!

உலக நுரையீரல்‌ அடைப்பு நோய்‌ தினம்‌ 17.11.2021 அன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின்‌ நுரையீரல்‌ சிறப்பு மருத்துவ பிரிவில்‌ நுரையீரல்‌ அடைப்பு நோய்‌ விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது‌. இந்த முகாம்‌ ஐந்து நாட்கள்‌ நடைபெறும்‌.


கோவை: உலக நுரையீரல்‌ அடைப்பு நோய்‌ தினம்‌ 17.11.2021 அன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு நுரையீரல்‌ அடைப்பு நோய்‌ விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது‌.

கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின்‌ நுரையீரல்‌ சிறப்பு மருத்துவ பிரிவில்‌ நடைபெறுகிறது.



இதனைக் கல்லூரி முதல்வர்‌ Dr.A.நிர்மலா‌ துவக்கி வைத்தார்‌.



நுரையீரல்‌ துறைத்தலைவர்‌ Dr.S.கீர்த்திவாசன், மருத்துவர்கள்‌ Dr.R.வாணி, Dr.V.அருண்சந்தர், மற்றும்‌ மேற்படிப்பு மாணவர்கள்‌ இந்த முகாமில்‌ பங்கேற்று பொது மக்களுக்கு நோய் காரணிகள்‌ தடுப்பு முறைகள்‌, நோயின்‌ அறிகுறிகள்‌ பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்‌.

தற்பொழுது இந்தியாவில்‌ ஏறக்குறைய 55 மில்லியன்‌ மக்கள்‌ இந்த நோயினால்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌. நுரையீரல்‌ அடைப்பு நோய்‌ இறப்பு விகிதத்தில்‌ முதற்காரணமாக உள்ளது.

முதல்வர்‌ Dr.A.நிர்மலா, கூறுகையில்‌, "புத்தகத்தைப்பிடித்தல்‌, காற்று மாசு ஆகியவை இந்நோய்க்கான முக்கிய காரணமாக உள்ளது. எனவே இதனைத் தவிர்க்க வேண்டும்‌.

மேலும்‌ நோயின்‌ அறிகுறிகளான நாள்‌ பட்ட இருமல்‌ மற்றும்‌ மூச்சுத் திணறல்‌ இருப்பின்‌ மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்‌" என்று கூறினார்‌. இந்த முகாம்‌ ஐந்து நாட்கள்‌ நடைபெறும்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...