உலக நுரையீரல் அடைப்பு நோய் தினம் 17.11.2021 அன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நுரையீரல் சிறப்பு மருத்துவ பிரிவில் நுரையீரல் அடைப்பு நோய் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. இந்த முகாம் ஐந்து நாட்கள் நடைபெறும்.
கோவை: உலக நுரையீரல் அடைப்பு நோய் தினம் 17.11.2021 அன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு நுரையீரல் அடைப்பு நோய் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நுரையீரல் சிறப்பு மருத்துவ பிரிவில் நடைபெறுகிறது.

இதனைக் கல்லூரி முதல்வர் Dr.A.நிர்மலா துவக்கி வைத்தார்.

நுரையீரல் துறைத்தலைவர் Dr.S.கீர்த்திவாசன், மருத்துவர்கள் Dr.R.வாணி, Dr.V.அருண்சந்தர், மற்றும் மேற்படிப்பு மாணவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பொது மக்களுக்கு நோய் காரணிகள் தடுப்பு முறைகள், நோயின் அறிகுறிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தற்பொழுது இந்தியாவில் ஏறக்குறைய 55 மில்லியன் மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நுரையீரல் அடைப்பு நோய் இறப்பு விகிதத்தில் முதற்காரணமாக உள்ளது.
முதல்வர் Dr.A.நிர்மலா, கூறுகையில், "புத்தகத்தைப்பிடித்தல், காற்று மாசு ஆகியவை இந்நோய்க்கான முக்கிய காரணமாக உள்ளது. எனவே இதனைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் நோயின் அறிகுறிகளான நாள் பட்ட இருமல் மற்றும் மூச்சுத் திணறல் இருப்பின் மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். இந்த முகாம் ஐந்து நாட்கள் நடைபெறும்.
கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நுரையீரல் சிறப்பு மருத்துவ பிரிவில் நடைபெறுகிறது.
இதனைக் கல்லூரி முதல்வர் Dr.A.நிர்மலா துவக்கி வைத்தார்.
நுரையீரல் துறைத்தலைவர் Dr.S.கீர்த்திவாசன், மருத்துவர்கள் Dr.R.வாணி, Dr.V.அருண்சந்தர், மற்றும் மேற்படிப்பு மாணவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பொது மக்களுக்கு நோய் காரணிகள் தடுப்பு முறைகள், நோயின் அறிகுறிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தற்பொழுது இந்தியாவில் ஏறக்குறைய 55 மில்லியன் மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நுரையீரல் அடைப்பு நோய் இறப்பு விகிதத்தில் முதற்காரணமாக உள்ளது.
முதல்வர் Dr.A.நிர்மலா, கூறுகையில், "புத்தகத்தைப்பிடித்தல், காற்று மாசு ஆகியவை இந்நோய்க்கான முக்கிய காரணமாக உள்ளது. எனவே இதனைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் நோயின் அறிகுறிகளான நாள் பட்ட இருமல் மற்றும் மூச்சுத் திணறல் இருப்பின் மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். இந்த முகாம் ஐந்து நாட்கள் நடைபெறும்.