கோவையில் வீடு புகுந்து வயதான தம்பதியை தாக்கி கொள்ளை.!!

வயதான தம்பதியைத் தாக்கி 30-சவரன் தங்க நகை 2-லட்சம் பணம் கொள்ளை. திருடர்கள் தாக்கியதில் காயமடைந்த ராஜசேகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி. 4-திருடர்களும் ஆங்கிலத்தில் பேசியபடி நகை பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.


கோவை: கோவை இராமநாதபுரம் ஆல்வின் நகர் பகுதியில் வயதான தம்பதியைத் தாக்கி 30-சவரன் தங்க நகை 2-லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் ஆல்வின் நகர் பகுதியில் வசித்து வரும் ராஜசேகர் சாந்தி என்ற வயதான தம்பதியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்த 4-பேர் தம்பதியைத் தாக்கி நகை பணத்தைத் திருடிச் சென்றனர்.

திருடர்கள் தாக்கியதில் காயமடைந்த ராஜசேகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 4-திருடர்களும் ஆங்கிலத்தில் பேசியபடி நகை பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...