வயதான தம்பதியைத் தாக்கி 30-சவரன் தங்க நகை 2-லட்சம் பணம் கொள்ளை. திருடர்கள் தாக்கியதில் காயமடைந்த ராஜசேகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி. 4-திருடர்களும் ஆங்கிலத்தில் பேசியபடி நகை பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.
கோவை: கோவை இராமநாதபுரம் ஆல்வின் நகர் பகுதியில் வயதான தம்பதியைத் தாக்கி 30-சவரன் தங்க நகை 2-லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் ஆல்வின் நகர் பகுதியில் வசித்து வரும் ராஜசேகர் சாந்தி என்ற வயதான தம்பதியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்த 4-பேர் தம்பதியைத் தாக்கி நகை பணத்தைத் திருடிச் சென்றனர்.
திருடர்கள் தாக்கியதில் காயமடைந்த ராஜசேகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 4-திருடர்களும் ஆங்கிலத்தில் பேசியபடி நகை பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.
இராமநாதபுரம் ஆல்வின் நகர் பகுதியில் வசித்து வரும் ராஜசேகர் சாந்தி என்ற வயதான தம்பதியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்த 4-பேர் தம்பதியைத் தாக்கி நகை பணத்தைத் திருடிச் சென்றனர்.
திருடர்கள் தாக்கியதில் காயமடைந்த ராஜசேகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 4-திருடர்களும் ஆங்கிலத்தில் பேசியபடி நகை பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.