பொள்ளாச்சி ஹைவே போலீசாருக்கு கோவை மாவட்ட எஸ்.பி. பாராட்டு.!!

உடுமலையிலிருந்து பொள்ளாச்சி- பழனி சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பிய வாலிபரை போலீசார் சினிமா பாணியில் வாகனத்தில் வேகமாகச் சென்று மடக்கி பிடித்த ஹைவே போலீசாருக்கு கோவை மாவட்ட எஸ்.பி. பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஹைவே போலீசாருக்கு கோவை மாவட்ட எஸ்.பி. பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

உடுமலை பேட்டையில் கடந்த 16-ம்தேதி வழிபறி செய்து விட்டு காரையும் கடத்தி தப்பிய கொள்ளையர்கள் 4-பேரை பொள்ளாச்சி ஹைவே பேட்ரோல் போலீசார் சினிமா பாணியில் விரட்டி பிடித்தனர்.

இச்சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. வழிப்பறி கொள்ளையர்களை விரட்டி பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் மாரிமுத்து, காவலர் மனோஜ் குமார் ஆகியோருக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பாராட்டிப் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...