உடுமலையிலிருந்து பொள்ளாச்சி- பழனி சாலையில் வழிப்பறியில் ஈடுபட்டு காரில் தப்பிய வாலிபரை போலீசார் சினிமா பாணியில் வாகனத்தில் வேகமாகச் சென்று மடக்கி பிடித்த ஹைவே போலீசாருக்கு கோவை மாவட்ட எஸ்.பி. பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஹைவே போலீசாருக்கு கோவை மாவட்ட எஸ்.பி. பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
உடுமலை பேட்டையில் கடந்த 16-ம்தேதி வழிபறி செய்து விட்டு காரையும் கடத்தி தப்பிய கொள்ளையர்கள் 4-பேரை பொள்ளாச்சி ஹைவே பேட்ரோல் போலீசார் சினிமா பாணியில் விரட்டி பிடித்தனர்.
இச்சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. வழிப்பறி கொள்ளையர்களை விரட்டி பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் மாரிமுத்து, காவலர் மனோஜ் குமார் ஆகியோருக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பாராட்டிப் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
உடுமலை பேட்டையில் கடந்த 16-ம்தேதி வழிபறி செய்து விட்டு காரையும் கடத்தி தப்பிய கொள்ளையர்கள் 4-பேரை பொள்ளாச்சி ஹைவே பேட்ரோல் போலீசார் சினிமா பாணியில் விரட்டி பிடித்தனர்.
இச்சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. வழிப்பறி கொள்ளையர்களை விரட்டி பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் மாரிமுத்து, காவலர் மனோஜ் குமார் ஆகியோருக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பாராட்டிப் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.