திருப்பூரில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.!!

மாணவர்களின் எதிர்கால நலன்கருதி, கல்லூரி நிலத்தை விளையாட்டுத்துறைக்கு வழங்கும் முடிவைக் கைவிட வேண்டுமென, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: மாணவர்களின் எதிர்கால நலன்கருதி, கல்லூரி நிலத்தை விளையாட்டுத்துறைக்கு வழங்கும் முடிவைக் கைவிட வேண்டுமென, சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், 12 ஏக்கர் பரப்பளவில், திறந்தவெளி விளையாட்டு மைதானம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நிலம் எடுக்கும் முடிவைக் கைவிட வேண்டுமென, மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், உள் விளையாட்டு அரங்கு கட்டிய பின், 31 ஏக்கர் மட்டுமே உள்ளது. மொத்தம், 15 ஏக்கரில், கட்டடங்கள் உள்ளன.ஐந்து ஏக்கரில் மரம் வளர்க்கிறோம். எட்டு ஏக்கரில் மைதானம் அமைந்துள்ளது. கல்லூரி ஆட்சி மன்றக்குழு, நிலத்தை எடுக்க அனுமதிக்க முடியாத தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



நூலகம், ஆய்வகம் உள்ளிட்ட வசதி செய்ய அனுமதி கிடைத்துள்ளது. கூடுதலாக, 20 வகுப்பறை அரசு அனுமதி வழங்கியுள்ளது. கல்லூரி தேவைக்கு இடப்பற்றாக்குறையாக இருக்கும் போது, 12 ஏக்கர் நிலம் எடுக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி முன்பு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...