கோவை அருகே ரயில் மோதி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து போலீசார் யார் அவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை அருகே ரயில் மோதி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து போலீசார் யார் அவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் உயிர் இழந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை அருகே ரயில் மோதி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து போலீசார் யார் அவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பீளமேடு - சிங்காநல்லூர் ரயில்வே தண்டவாளம் செங்காளியப்பன் நகர் அருகே 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாகக் கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு இறந்து கிடந்த வாலிபரின் உடலை சோதனை செய்தபோது அவரது நெஞ்சில் கௌசல்யா என பச்சை குத்தப்பட்டு இருந்தது. போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் உயிர் இழந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை அருகே ரயில் மோதி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து போலீசார் யார் அவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பீளமேடு - சிங்காநல்லூர் ரயில்வே தண்டவாளம் செங்காளியப்பன் நகர் அருகே 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாகக் கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு இறந்து கிடந்த வாலிபரின் உடலை சோதனை செய்தபோது அவரது நெஞ்சில் கௌசல்யா என பச்சை குத்தப்பட்டு இருந்தது. போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.