கோவை கிணத்துக்கடவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை எம்.எல்.ஏ., தாமோதரன் ஆய்வு..!

விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார்.


கோவை: கோவை கிணத்துக்கடவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை எம்.எல்.ஏ., தாமோதரன் ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பொள்ளாச்சி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிதிலமடைந்து கிடந்த ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையத்தை இடித்து கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 1.75 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. தற்போது இந்த கட்டடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.



இந்த நிலையில், இன்று இரண்டு மாடியுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரியிடம் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின்போது கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய தலைவர் நாகராணி, கிணத்துக்கடவு அதிமுக நகர செயலாளர் மூர்த்தி, மனோகரன், சிங் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...