பல்லடம் அருகே ரூ.20 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடம் மீட்பு - அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை..!

சுமார் 28.14 ஏக்கர் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புதாரர்களை கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவின்படி அதிகாரிகள் வெளியேற்றினர்.


திருப்பூர்: பல்லடத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடம் மீட்டு அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே திருவேங்கடநாதப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான 28.14 ஏக்கர் இடம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோடங்கிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது.

இந்த 28.14 ஏக்கர் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புதாரர்களை கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவின்படி அதிகாரிகள் அதிரடியாக வெளியேற்றினர்.



இந்த நிலையில், அந்த இடத்தில் தற்போது அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.20 கோடி ஆகும் என அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...