கோவை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 9-பேர் மீதான வழக்கை திரும்ப பெற, மாவட்ட ஆட்சியர் கடிதம் அனுப்பினார். அதன்படி, தி.மு.க., பேச்சாளர்கள் மீது நிலுவை வழக்குகள், நீதிமன்றத்தில் முறைப்படி மனுத் தாக்கல் செய்து திரும்பப்பெறப்படுகிறது.
கோவை: அ.தி.மு.க., ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட, தி.மு.க., பேச்சாளர்கள் மீதான அவதூறு வழக்கு திரும்பப்பெறப்படுகிறது.
அ.தி.மு.க., ஆட்சியில், 2011-2016ல், ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது, கோவையில் பல்வேறு இடங்களில் தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது.
அப்போது, ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, தி.மு.க., பேச்சாளர்கள் அதிரடி அல்தாப், ஆடுதுறை உத்திராபதி, கரூர் முரளி, கரூர் கணேசன், சேப்பாக்கம் பிரபாகரன், குடியாத்தம் குமரன், கோவை வக்கீல் அருள்மொழி, ஒப்பிலாமணி ஆகியோர் மீது, கோவை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
அரசியல்வாதிகள் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற, அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை வாபஸ் பெறக் கடந்த, ஆகஸ்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, கோவை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 9-பேர் மீதான வழக்கை வாபஸ் பெற, மாவட்ட ஆட்சியர், அரசு வழக்குரைஞருக்குக் கடிதம் அனுப்பினார்.
அதன்படி, தி.மு.க., பேச்சாளர்கள் மீது நிலுவை வழக்குகள், நீதிமன்றத்தில் முறைப்படி மனுத் தாக்கல் செய்து வாபஸ் பெறப்படுகிறது.
அ.தி.மு.க., ஆட்சியில், 2011-2016ல், ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது, கோவையில் பல்வேறு இடங்களில் தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது.
அப்போது, ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, தி.மு.க., பேச்சாளர்கள் அதிரடி அல்தாப், ஆடுதுறை உத்திராபதி, கரூர் முரளி, கரூர் கணேசன், சேப்பாக்கம் பிரபாகரன், குடியாத்தம் குமரன், கோவை வக்கீல் அருள்மொழி, ஒப்பிலாமணி ஆகியோர் மீது, கோவை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
அரசியல்வாதிகள் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற, அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை வாபஸ் பெறக் கடந்த, ஆகஸ்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, கோவை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 9-பேர் மீதான வழக்கை வாபஸ் பெற, மாவட்ட ஆட்சியர், அரசு வழக்குரைஞருக்குக் கடிதம் அனுப்பினார்.
அதன்படி, தி.மு.க., பேச்சாளர்கள் மீது நிலுவை வழக்குகள், நீதிமன்றத்தில் முறைப்படி மனுத் தாக்கல் செய்து வாபஸ் பெறப்படுகிறது.