கோவையில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி படித்த சின்மயா வித்யாலயா பள்ளியை உடனடியாக தமிழக அரசு கையகப்படுத்த கோரி இன்று நாம் தமிழர் கட்சி, கோவை மாவட்ட மகளிர் பாசறை சார்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
கோவை: கோவையில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி படித்த சின்மயா வித்யாலயா பள்ளியை உடனடியாக தமிழக அரசு கையகப்படுத்த கோரி இன்று நாம் தமிழர் கட்சி, கோவை மாவட்ட மகளிர் பாசறை சார்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

பாலியல் கொடுமைக்கு உள்ளாகித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 17 வயது மாணவி படித்த பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகம் சாராத அரசு தரப்பு அதிகாரிகள் மற்றும் பொதுநலவாதிகள் கொண்ட குழு முழு விசாரணை செய்யக்கோரியும், 17 வயது மாணவி படித்த R.S.புரம் சின்மயா வித்யாலயா பள்ளியை உடனடியாக தமிழக அரசு கையகப்படுத்தக் கோரியும் இன்று நாம் தமிழர் கட்சி கோவை மாவட்ட மகளிர் பாசறை சார்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், தமிழக அரசும் ஏற்கனவே இது சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

அடுத்ததாக மாணவியின் வீட்டிற்குச் சென்று அவருடைய தாய், தந்தை மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் இந்நீதி கேட்கும் முன்னெடுப்பில் மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுடன் துணை நின்ற மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் வகாப் உட்பட அனைத்து கோவை மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் இம்முன்னெடுப்பிற்கு எங்களுக்குச் சட்ட ஆலோசனைகள் வழங்கி வழி நடத்திய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் விஜயராகவனுக்கு நன்றி கலந்த வணக்கங்களைத் தெரித்துக் கொண்டனர்.
பாலியல் கொடுமைக்கு உள்ளாகித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 17 வயது மாணவி படித்த பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகம் சாராத அரசு தரப்பு அதிகாரிகள் மற்றும் பொதுநலவாதிகள் கொண்ட குழு முழு விசாரணை செய்யக்கோரியும், 17 வயது மாணவி படித்த R.S.புரம் சின்மயா வித்யாலயா பள்ளியை உடனடியாக தமிழக அரசு கையகப்படுத்தக் கோரியும் இன்று நாம் தமிழர் கட்சி கோவை மாவட்ட மகளிர் பாசறை சார்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், தமிழக அரசும் ஏற்கனவே இது சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.
அடுத்ததாக மாணவியின் வீட்டிற்குச் சென்று அவருடைய தாய், தந்தை மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் இந்நீதி கேட்கும் முன்னெடுப்பில் மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுடன் துணை நின்ற மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் வகாப் உட்பட அனைத்து கோவை மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் இம்முன்னெடுப்பிற்கு எங்களுக்குச் சட்ட ஆலோசனைகள் வழங்கி வழி நடத்திய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் விஜயராகவனுக்கு நன்றி கலந்த வணக்கங்களைத் தெரித்துக் கொண்டனர்.