சின்மயா வித்யாலயா பள்ளியை உடனடியாக தமிழக அரசு கையகப்படுத்த கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவையில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி படித்த சின்மயா வித்யாலயா பள்ளியை உடனடியாக தமிழக அரசு கையகப்படுத்த கோரி இன்று நாம் தமிழர் கட்சி, கோவை மாவட்ட மகளிர் பாசறை சார்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.


கோவை: கோவையில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி படித்த சின்மயா வித்யாலயா பள்ளியை உடனடியாக தமிழக அரசு கையகப்படுத்த கோரி இன்று நாம் தமிழர் கட்சி, கோவை மாவட்ட மகளிர் பாசறை சார்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.



பாலியல் கொடுமைக்கு உள்ளாகித் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 17 வயது மாணவி படித்த பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகம் சாராத அரசு தரப்பு அதிகாரிகள் மற்றும் பொதுநலவாதிகள் கொண்ட குழு முழு விசாரணை செய்யக்கோரியும், 17 வயது மாணவி படித்த R.S.புரம் சின்மயா வித்யாலயா பள்ளியை உடனடியாக தமிழக அரசு கையகப்படுத்தக் கோரியும் இன்று நாம் தமிழர் கட்சி கோவை மாவட்ட மகளிர் பாசறை சார்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.



ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், தமிழக அரசும் ஏற்கனவே இது சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.



அடுத்ததாக மாணவியின் வீட்டிற்குச் சென்று அவருடைய தாய், தந்தை மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் இந்நீதி கேட்கும் முன்னெடுப்பில் மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுடன் துணை நின்ற மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் வகாப் உட்பட அனைத்து கோவை மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் இம்முன்னெடுப்பிற்கு எங்களுக்குச் சட்ட ஆலோசனைகள் வழங்கி வழி நடத்திய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் விஜயராகவனுக்கு நன்றி கலந்த வணக்கங்களைத் தெரித்துக் கொண்டனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...