கோவையில் மழையால் வீடு இடிந்து சேதம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்எல்ஏ., ஜெயராம் நிவாரண உதவி!

மழையால் சேதமடைந்த வீட்டிற்கு சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏ., கே.ஆர். ஜெயராம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன் சொந்த நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கினார்.


கோவை: மழையால் வீடு இடிந்து சேதமான நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்எல்ஏ., ஜெயராம் நிவாரண உதவி வழங்கினார்.

வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புயல் காரணமாகத் தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது.

கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதி பாடசாலை வீதியில் உள்ள ஜெகதாம்பாள் என்பவருக்குச் சொந்தமான வீடு நேற்று பெய்த மழையில் இடிந்து சேதமடைந்தது.



தகவலறிந்து நேரில் சென்ற சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏ., கே.ஆர். ஜெயராம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் சொந்த நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கினார். கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Newsletter

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...