ஜல்லிக்கட்டு, சேவற்கட்டு உள்ளிட்ட தமிழர் வீரவிளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கக் கோரி முதலமைச்சருக்கு மனு

ஜல்லிக்கட்டு, சேவற்கட்டு உள்ளிட்ட தமிழர் வீரவிளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கக் கோரி இந்து மக்கள் கட்சி-தமிழகம் சார்பில் கோவை மாவட்டத் தலைவர் வி.வி.மாணிக்கம், தமிழக முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார். 



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

தமிழர்களின் பாரம்பரியமிக்க வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் சேவற்கட்டு விளையாட்டுக்கு தடைசெய்யும் வகையிலும், நாட்டு, பாரம்பரிய இனங்களை அழிக்கும் வகையிலும் பீட்டா என்னும் பிராணிகள் வதை அமைப்பு தொடர்ந்த வழக்கினால் மேற்குறிப்பிட்ட விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டு தற்போது வழக்கு விசாரணையில் உள்ளது.

உடனடியாக, ஜல்லிக்கட்டு மற்றும் சேவற்கட்டு விளையாட்டுகளின் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கி அனுமதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...