மதுக்கரை வனப்பகுதியில் ஆந்த்ராக்ஸ் நோயால் ஆண் யானை பலி

கோவை மாவட்டம், மதுக்கரை வனப்பகுதியில் ஆண் யானை இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் உயிரிழந்த காட்டு யானையை சோதனையிட்டனர்.

தொடர்ந்து, அதனை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய கால்நடை மருத்துவர் மனோகரன் கூறுகையில், தற்போது மதுக்கரை வனப்பகுதியில் உரியிழந்திருப்பது ஆண் காட்டு யானை, சுமார் 20 வயதிருக்கும். இந்த யானைக்கு ஆந்த்ராக்ஸ் எனப்படும் கிருமித் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. யானைக் கூட்டத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயம் ஏற்பட்டு கிருமிதொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது" என்றார். 

மேலும், இப்பகுதியில் வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளிடையே கிருமி தொற்று ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், கால்நடை விலங்குகளுக்கு தடுப்பூசி, சுற்றுப்புரத்தில் சுகாதாரத்தைபேனுதல் உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...