கோனியம்மன் கோவிலில் பக்தர் பேரவை சார்பில் உழவாரப்பணி

கோவை மாவட்டத்தில் பக்தர் பேரவை என்னும் அமைப்பு கடந்த 1998-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் உள்ள முக்கியமான ஆலயங்களில் பக்தர் பேரவை சார்பில் ஞாயிறுதோறும் உழவாரப்பணி எனப்படும் ஆலயத்தூய்மைப் பணி நடைபெற்றுவருகிறது. 



அதன்படி, இன்று கோனியம்மன் கோவிலில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பக்தர் பேரவை அமைப்பினர் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.



இதைத்தொடர்ந்து, கோவையில் அரசுடைமையாக்கப்பட்ட 12 கோவில்களில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.



Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...