கோவையில் தொல் திருமாவளவன் நிரூபர்களிடம் சந்திப்பு!


தமிழக தலைமை செயலாளரின் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அது குறித்து கருத்து கூற முடியாது எனவும் இது குறித்து தமிழக அரசு தான் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார். வருமான வரித்துறை ஆய்வு மூலம் மத்திய அரசு மாநில அரசின் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறதா என்பதை இரு அரசுகளும் விளக்க வேண்டும் எனவும் அவர் அப்போது வலியுறுத்தினார்.

மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்து ஆட்சியதிகாரத்தில் அமர்த்தியுள்ளதாகவும் அக்கட்சிக்கு இன்னும் 4 ஆண்டு ஆட்சிக்காலம் இருப்பதால் முதலமைச்சரையும் கட்சிக்கான பொதுச்செயலாளரையும் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அக்கட்சிக்கு உள்ளதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...