இந்த சம்பவத்தின் போது, கீழே விழுந்த தேன்தமிழ்பாரதிக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை: கோவையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணின் 7 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவையில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெ.நா.பாளையம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (58). இவரது மனைவி தேன்தமிழ் பாரதி (52). இருவரும் நேற்று மாலை, வெள்ளமடையில் உள்ள குத்தகை தோட்டத்தில் கீரை பறிக்க இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
இருசக்கர வாகனத்தை கணவர் வெங்கடேசன் ஓட்டி வந்தார். வெள்ளமடை தொட்டிபாளையம் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த, 2 நபர்கள் தேன்தமிழ்பாரதியின் கழுத்தில் இருந்த, 7 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றனர்.
இதில் கீழே விழுந்த தேன்தமிழ்பாரதிக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பெ.நா.பாளையம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (58). இவரது மனைவி தேன்தமிழ் பாரதி (52). இருவரும் நேற்று மாலை, வெள்ளமடையில் உள்ள குத்தகை தோட்டத்தில் கீரை பறிக்க இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
இருசக்கர வாகனத்தை கணவர் வெங்கடேசன் ஓட்டி வந்தார். வெள்ளமடை தொட்டிபாளையம் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த, 2 நபர்கள் தேன்தமிழ்பாரதியின் கழுத்தில் இருந்த, 7 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றனர்.
இதில் கீழே விழுந்த தேன்தமிழ்பாரதிக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.