நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியைச் சேர்ந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை: கோவை மாவட்ட அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
நீட் தேர்வு குறித்து அச்சங்கள் எழுந்து வந்த நிலையில், தொடர்ந்து மாணவர் தற்கொலை ஒரு பக்கம் நடந்து வருகிறது.
இந்நிலையில், கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ- மாணவிகள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது மாணவ, மாணவிகளுக்கு மேலும் நம்பிக்கை அளித்துள்ளது.
கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெற்றது.
இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் மாணவிகள் தாரணி பிரியா, சரிகா, சாகாவானஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்,
இந்த பள்ளியில் தொடர்ந்து நீட் மற்றும் கே.இ.இ போன்ற தேர்வுகளில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியைச் சேர்ந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
நீட் தேர்வு குறித்து அச்சங்கள் எழுந்து வந்த நிலையில், தொடர்ந்து மாணவர் தற்கொலை ஒரு பக்கம் நடந்து வருகிறது.
இந்நிலையில், கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ- மாணவிகள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது மாணவ, மாணவிகளுக்கு மேலும் நம்பிக்கை அளித்துள்ளது.
கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெற்றது.
இதற்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் மாணவிகள் தாரணி பிரியா, சரிகா, சாகாவானஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்,
இந்த பள்ளியில் தொடர்ந்து நீட் மற்றும் கே.இ.இ போன்ற தேர்வுகளில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியைச் சேர்ந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.