வங்கி, அஞ்சலகம் மற்றும் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டி கோவையில் சமூகநீதிக்கட்சினர் போராட்டம்..!

தமிழ்நாட்டில் மட்டும் இன்று வரை படிவங்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்படுவதால் மொழி தெரியாதவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.



கோவை: வங்கி, அஞ்சலகம், நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூகநீதிக்கட்சினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இது தொடர்பாக அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு உருவான நாளான இன்று, கோவை மக்களின் சார்பில் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம், மற்ற மாநிலங்களில் அஞ்சல் மற்றும் வங்கிகளில் கொடுக்கப்படும் படிவங்கள் அவரவர் தாய்மொழிகளில் இருக்கின்றது.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இன்று வரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் மொழி தெரியாதவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.



எனவே, தமிழ் மொழியில் படிவங்கள் வழங்கிடவும், உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடவும் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...