பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளியில் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ திடீர் ஆய்வு..!

இந்த ஆய்வில் குழந்தைகளுடன் உரையாடி அவர்களின் தேவைகளை அறிந்து, விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தரம் உயர்த்தப்படும் என்றனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள அரசுப் பள்ளியில் கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தமிழக அரசு அரசுப் பள்ளிகள் மூடப்பட்டது. அரசு சில தளர்வுகள் அறிவித்து கல்லூரி மற்றும் பள்ளிகள் திறக்க ஆணை பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளிகள் இன்று செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.



இதையடுத்து, கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.



இதனிடையே, அமைச்சரின் திடீர் ஆய்வு மற்றும் குழந்தைகள் உடன் உரையாடி அவர்களின் தேவைகளை அறிந்து விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தரம் உயர்த்தப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகளுடன் தெரிவித்தார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...