அவிநாசியில் உள்ள TSK-ஆரம்ப சுகாதார மையத்தை சீரமைப்பதற்கான 2,00,000 ரூபாய்க்கான காசோலையை கிராஸ்ப் கிளாதிங்ஸ் திருப்பூர் உரிமையாளர் கிரி மற்றும் INI ORU VIDHI SEIVOM TRUST-நிறுவனர் கவிதா ஜெனார்த்தனன் சார்பில் நாமே திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.
திருப்பூர்: அவிநாசியில் உள்ள TSK-ஆரம்ப சுகாதார மையத்தை சீரமைப்பதற்கான 2,00,000 ரூபாய்க்கான காசோலை நாமே திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.

அவிநாசியில் உள்ள TSK-ஆரம்ப சுகாதார மையத்தை சீரமைப்பதற்கான 2,00,000 ரூபாய்க்கான காசோலையை இன்று கிராஸ்ப் கிளாதிங்ஸ் திருப்பூர் உரிமையாளர் கிரி மற்றும் INI ORU VIDHI SEIVOM TRUST-நிறுவனர் கவிதா ஜெனார்த்தனன் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் IAS-அவர்களிடம் வழங்கப்பட்டது.
அவிநாசியில் உள்ள TSK-ஆரம்ப சுகாதார மையத்தை சீரமைப்பதற்கான 2,00,000 ரூபாய்க்கான காசோலையை இன்று கிராஸ்ப் கிளாதிங்ஸ் திருப்பூர் உரிமையாளர் கிரி மற்றும் INI ORU VIDHI SEIVOM TRUST-நிறுவனர் கவிதா ஜெனார்த்தனன் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் IAS-அவர்களிடம் வழங்கப்பட்டது.