பொள்ளாச்சியில் நாளை முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு.!!

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு நாளை முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்க உள்ளனர். இதற்கு ரூ.10-கட்டணம் செலுத்திப் பார்வையிடலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்கா நாளை முதல் திறக்கப்பட உள்ளது.



ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில், பொள்ளாச்சி வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் அறிவுரைப் படி சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி கடந்த சில மாதங்களாக வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.



இப்பூங்காவில் குழந்தைகளைக் கவரும் விதமாக வண்ண மலர்கள் பூங்கா செடிகள், கற்களால் பொறிக்கப்பட்ட பறவைகள் ஊர்வன மற்றும் வன உயிரினங்களின் சிற்பங்கள் சிறுவர்கள் என தனி நீர்வீழ்ச்சி மற்றும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதற்குத் தனியாக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



நாளை முதல் பூங்காவிற்குச் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்க உள்ளனர் ரூ.10-கட்டணம் செலுத்திப் பார்வையிடலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...