ஆளுநரை, பிரதமரை கைது செய்ய வேண்டும்- கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்.!!

நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு அனுமதி அளித்த ஆளுநரை, பிரதமரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு அனுமதி அளித்த ஆளுநரை, பிரதமரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி கோவை இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நீட் தேர்வினால் இருபத்தி மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், இந்த நீட் தேர்வினால் இரண்டு நாட்களுக்கு முன்பு கீர்த்தி ஸ்வரன் என்கின்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை மாவட்ட இந்திய மாணவர்கள் சங்கத்தின் சார்பாக ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியப் பிரதமருக்கு எதிராகவும், தமிழக ஆளுநருக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சிறிது நேரம் சாலை மறியல் ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து காவல்துறையினர் ரயில் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினர் மாணவ-மாணவிகள் என 30-க்கு மேற்பட்ட நபர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...