கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
கோவை: கோவை குறிச்சி பகுதியில் திமுக சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை குறிச்சி பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதில் குறிச்சி பகுதிப் பொறுப்பாளர் கார்த்திகேயன், கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோராஜ், வானவில் கனகராஜ், இளைஞர் அணி புவனேஷ், வழக்கறிஞர் விஜயராகவன் துளசிராம், குறிச்சி சுரேஷ், குமரேசன், செந்தில், முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை குறிச்சி பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதில் குறிச்சி பகுதிப் பொறுப்பாளர் கார்த்திகேயன், கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோராஜ், வானவில் கனகராஜ், இளைஞர் அணி புவனேஷ், வழக்கறிஞர் விஜயராகவன் துளசிராம், குறிச்சி சுரேஷ், குமரேசன், செந்தில், முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.