தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசை வலியுறுத்திடத் தீர்மானிக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கலந்தாய்வு வட்டாரக்கூட்டம் MKS துளசியம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு வட்டார அமைப்பாளர் சுனில் லால் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர். பொள்ளாச்சி கல்வி மாவட்ட தலைவர் சிவராமன் முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட செயலாளர் தங்கபாசு இயக்க உரையாற்றினார். வட்டாரச் செயலாளர் முனீஸ்வரன் தொகுத்து வழங்கினார். வட்டாரத் தலைவர் ஜெயலட்சுமி சிறப்புரையாற்றினார். பொருளாளர் ராஜேந்திரன் நன்றியுரை கூறினார்.
இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விரைந்து நடத்தவும் தமிழக அரசை வலியுறுத்திட தீர்மானிக்கப்பட்டது.
2) 10, +2, DTE உண்மைத் தன்மை சான்று கிடைக்காத ஆசிரியப்பெருமக்களுக்கு விரைந்து கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளவும். கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இக்கலந்தாய்வு கூட்டத்தில் கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உருளிக்கல் யூடி விஜயலட்சுமி தலைவராகவும், முருகாளி முனீஸ்வரன் செயலாளராகவும், ராஜேந்திரன் நல்ல காத்து எஸ்டேட் பொருளாளராகவும், துணைத் தலைவர்களாக பச்சமலை வடக்கு அழகுராணி, காஞ்ச மலை பாலாஜி அருண் கணேஷ், சக்தி எஸ்டேட் ராமசுப்புவும், துணை செயலாளராக சோலையார் எஸ்டேட் சண்முகப் பிரியா, முடீஸ் மகேந்திரன், சிறுகுன்றா யூ டி மணிகண்டனும், செயற்குழு உறுப்பினர்களாக சதீஷ்குமார், பண்ணிமேடு ராபர்ட் நிக்சன், மானிக்கா என்.சி அஜித் குமார், தலநார், ராஜ்குமார், வால்பாறை உதயகுமார், ஊசிமலை மட்டம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு வட்டார அமைப்பாளர் சுனில் லால் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர். பொள்ளாச்சி கல்வி மாவட்ட தலைவர் சிவராமன் முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட செயலாளர் தங்கபாசு இயக்க உரையாற்றினார். வட்டாரச் செயலாளர் முனீஸ்வரன் தொகுத்து வழங்கினார். வட்டாரத் தலைவர் ஜெயலட்சுமி சிறப்புரையாற்றினார். பொருளாளர் ராஜேந்திரன் நன்றியுரை கூறினார்.
இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விரைந்து நடத்தவும் தமிழக அரசை வலியுறுத்திட தீர்மானிக்கப்பட்டது.
2) 10, +2, DTE உண்மைத் தன்மை சான்று கிடைக்காத ஆசிரியப்பெருமக்களுக்கு விரைந்து கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளவும். கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இக்கலந்தாய்வு கூட்டத்தில் கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உருளிக்கல் யூடி விஜயலட்சுமி தலைவராகவும், முருகாளி முனீஸ்வரன் செயலாளராகவும், ராஜேந்திரன் நல்ல காத்து எஸ்டேட் பொருளாளராகவும், துணைத் தலைவர்களாக பச்சமலை வடக்கு அழகுராணி, காஞ்ச மலை பாலாஜி அருண் கணேஷ், சக்தி எஸ்டேட் ராமசுப்புவும், துணை செயலாளராக சோலையார் எஸ்டேட் சண்முகப் பிரியா, முடீஸ் மகேந்திரன், சிறுகுன்றா யூ டி மணிகண்டனும், செயற்குழு உறுப்பினர்களாக சதீஷ்குமார், பண்ணிமேடு ராபர்ட் நிக்சன், மானிக்கா என்.சி அஜித் குமார், தலநார், ராஜ்குமார், வால்பாறை உதயகுமார், ஊசிமலை மட்டம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.