தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நூதன போராட்டம்: 16-பேர் மீது வழக்கு பதிவு.!!

பிரதமர் படத்திற்கு மலர் தூவி போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 16-பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: பிரதமர் படத்திற்கு மலர் தூவி போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 16-பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பெட்ரோல் பங்க் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் படத்திற்கு மலர் தூவி தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் 30-க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தனர். மேலும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கொரோனா ஏற்படும் வகையில் போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிட கழக அமைப்பின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் உட்பட 16-பேர் மீது ரேஸ்கோர்ஸ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே விதிமுறையை மீறி தீபாவளி போனஸ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மாவட்ட செயலாளர் பத்மநாபன் உட்பட 14-பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...