தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நூதன போராட்டம்: 16-பேர் மீது வழக்கு பதிவு.!!

பிரதமர் படத்திற்கு மலர் தூவி போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 16-பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: பிரதமர் படத்திற்கு மலர் தூவி போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 16-பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பெட்ரோல் பங்க் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் படத்திற்கு மலர் தூவி தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் 30-க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தனர். மேலும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கொரோனா ஏற்படும் வகையில் போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிட கழக அமைப்பின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் உட்பட 16-பேர் மீது ரேஸ்கோர்ஸ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே விதிமுறையை மீறி தீபாவளி போனஸ் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மாவட்ட செயலாளர் பத்மநாபன் உட்பட 14-பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...