20-சதவீத தீபாவளி போனஸ்.. கோவை தொழிற்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தல்.!!

2021-2022 ம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகைக்குக் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 20-சதவீத போனஸ் வழங்க வேண்டும் என கோவை மண்டல பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளருக்குக் தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.



கோவை: 2021-2022 ம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகைக்குக் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வேண்டும் என கோவை மண்டல பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளருக்குக் தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

கோவை மாவட்டம் கட்டுமான அமைப்பு சாரா அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தொழிற்சங்க தலைவர்கள் ஜி.முருகேசன் (அண்ணா கட்டுமானம்), ஜி.மனோகரன் (எச்.எம்.எஸ்), கிருஷ்ணசாமி (எல்.பி.எப்) செல்வராஜ் (ஏ.ஐ.டி.யு.சி), சிரஞ்சீவி கண்ணன் (ஐ.என்.டி.யு.சி), கே.மனோகரன் (சி.ஐ.டி.யு), முருகேசன் (பி.எம்.எஸ்), ஆகிய கோவை மண்டல பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளருக்குக் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

2021-2022 ம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகைக்குக் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டு வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...