உடுமலை அருகே வங்கி ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி..! குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு!!

இயந்திரத்தின் கதவை உடைக்க முடியாததால் தப்பியோடிய கொள்ளையன் குறித்து உடுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலை அருகே வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

உடுமலைப்பேடையில் இருந்து திருப்பூர் செல்லும் சாலை எரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள எஸ்.பி.ஐ., ஏ.டி.எம் மையத்தில் இன்று அதிகாலை 2 மணி அளவில் முகமூடி அணிந்த நபர் உள்ளே புகுந்து கொள்ளை

முயற்சியில் ஈடுபட்டார்.

ஆனால், இயந்திரத்தின் கதவை உடைக்க முடியாததால் கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான். இந்த சம்பவம் குறித்து உடுமலைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் குற்றவாளியை கண்டுபிடிக்க உடுமலை டி.எஸ்.பி தேன்மொழி வேல் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, உடுமலை நகர எல்லைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...