வால்பாறை சுகாதாரத் துறை சார்பாக ஒன்றரை வயது முதல் மூன்றரை வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
வால்பாறை: வால்பாறை சுகாதாரத் துறை சார்பாக ஒன்றரை வயது முதல் மூன்றரை வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள ஒன்றரை முதல் மூன்றரை வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பாகத் தடுப்பூசி முகாம் காமராஜ் நகர் பகுதியில் நடைபெற்றது.
இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்குத் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தற்போது ஒன்றரை மாதம் உள்ள குழந்தைகளுக்கு ஓபிவி ஐபிவி ரோட்டா மற்றும் மூன்று மாதம் குழந்தைகளுக்கு ஓபிவி ரோட்டா மூன்றரை மாத குழந்தைகளுக்கு ஐபிவீ ஓபிவி ரோட்டா பிசிவி போன்ற தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கொட்டீஸ்வரி மற்றும் செவிலியர்களால் அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள ஒன்றரை முதல் மூன்றரை வயது வரை உள்ள குழந்தைகளுக்குத் தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பாகத் தடுப்பூசி முகாம் காமராஜ் நகர் பகுதியில் நடைபெற்றது.
இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்குத் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
தற்போது ஒன்றரை மாதம் உள்ள குழந்தைகளுக்கு ஓபிவி ஐபிவி ரோட்டா மற்றும் மூன்று மாதம் குழந்தைகளுக்கு ஓபிவி ரோட்டா மூன்றரை மாத குழந்தைகளுக்கு ஐபிவீ ஓபிவி ரோட்டா பிசிவி போன்ற தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கொட்டீஸ்வரி மற்றும் செவிலியர்களால் அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.