திருப்பூரில் டூரிஸ்ட் வேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா.!!

திருப்பூரில் பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு சார்பாக டூரிஸ்ட் வேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு சார்பாக டூரிஸ்ட் வேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சார்பாகத் திருப்பூர் அவினாசி சாலை பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தத்தில் டூரிஸ்ட் வேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.



இதில், பாஜகவின் மாநில செயலாளர் மலர்கொடி கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட தலைவர் செந்தில்வேல் பெயர் பலகையைத் திறந்து வைத்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.

வருகின்ற பொங்கல் பண்டிகைக்குள் 100-இடங்களில் பாஜகவின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு சார்பாகக் கிளைகள் உருவாகி கட்சியை வலுப்படுத்துவது என உறுதி எடுத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...