கோவையில் வரி வசூலில் 16 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வணிக வரி வசூல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு..!

கடந்த 30.6.2005 முதல் 2.8.2007ம் ஆண்டு வரை வசூலித்த தொகையை அலுவலகத்தில் செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.



கோவை: கோவை மாவட்டத்தில் வரி வசூலில் 16 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வணிக வரி வசூல் ஆய்வாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பாலசுந்தரம் ரோட்டில், உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் வரிவசூல் ஆய்வாளராகப் பணியாற்றியவர் செந்தில்குமார் (56). பொள்ளாச்சி சேரன் நகரைச் சேர்ந்த இவரிடம் கோவை கணபதி பகுதியில் வணிக வரி வசூலிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 30.6.2005 முதல் 2.8.2007ம் ஆண்டு வரை வசூலித்த தொகையை இவர் அலுவலகத்தில் செலுத்தாமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மொத்தம் ரூபாய் 16 லட்சத்து 15 ஆயிரத்தை செலுத்தாமல் செந்தில்குமார் மோசடி செய்தது அலுவலக ஆய்வில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், செந்தில்குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு வணிகவரி துறை உதவி ஆணையாளர் பிரபு கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.

இதன் பெயரில் செந்தில்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...