கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணய ஆணையம் அமைத்திட வேண்டி திருப்பூரில் கட்டட பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

கடந்த சில மாதங்களாக சிமெண்ட், கம்பி, மின்சாதன பொருட்கள், பிளாஸ்டிக் பைப் வகைகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.


திருப்பூர்: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணய ஆணையம் அமைத்திட வேண்டி திருப்பூரில் கட்டட பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. சிமெண்ட், கம்பி, மின்சாதன பொருட்கள், பிளாஸ்டிக் பைப் வகைகள் விலை உயர்ந்து வருகிறது.



இதனால் கட்டுமான தொழில் பாதிக்கப்படுவதாகவும், கட்டுமானத் தொழில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், கட்டுமான பொருட்களின் விலை நிர்ணய ஆணையம் அமைத்திட வலியுறுத்தியும் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருப்பூர் கட்டட பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஏராளமான பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் நிறைவேற முழக்கங்கள் எழுப்பினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...