கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணய ஆணையம் அமைத்திட வேண்டி திருப்பூரில் கட்டட பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

கடந்த சில மாதங்களாக சிமெண்ட், கம்பி, மின்சாதன பொருட்கள், பிளாஸ்டிக் பைப் வகைகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.


திருப்பூர்: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணய ஆணையம் அமைத்திட வேண்டி திருப்பூரில் கட்டட பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. சிமெண்ட், கம்பி, மின்சாதன பொருட்கள், பிளாஸ்டிக் பைப் வகைகள் விலை உயர்ந்து வருகிறது.



இதனால் கட்டுமான தொழில் பாதிக்கப்படுவதாகவும், கட்டுமானத் தொழில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், கட்டுமான பொருட்களின் விலை நிர்ணய ஆணையம் அமைத்திட வலியுறுத்தியும் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருப்பூர் கட்டட பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஏராளமான பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் நிறைவேற முழக்கங்கள் எழுப்பினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...