மேலும், பால் விற்பனையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள ஆவின் வடக்கு மண்டல அலுவலகத்தில் ஆவின் பால் முகவர்கள் மற்றும் ஆவின் நிர்வாகம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆவின் பொது மேலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் ஆவின் விற்பனை மேலாளர் சங்கீதா, ஆவின் அலுவலர்கள் அணில் குமார், ரவிச்சந்திரன், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனைத்தொடர்ந்து ஆவின் பொது மேலாளர் ஜெயக்குமார் பேசும் போது, வருகின்ற தீபாவளிக்கு ஆவின் தயாரிப்புகளான இனிப்பு வகைகள் பொது மக்களைச் சென்றடைய முகவர்கள் பாடுபட வேண்டும் என்றும், பால் விற்பனையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
கோவை மாவட்ட ஆவின் பால் முகவர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் தலைவர் மைக்கேல் ராஜ், ஒருங்கிணைப்பாளர் எஸ். லிங்கம், செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் முருகன், துணைத் தலைவர்கள் செல்வராஜ், முருகேசன், துணைச் செயலாளர்கள் சம்பத், நிர்வாகிகள் அலெக்ஸ், கோவிந்தராஜ், மணிகண்டன், கணேசன் உட்பட ஆவின் பால் முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், கூட்டத்தின் முடிவில் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவினை கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஆவின் விற்பனை மேலாளர் சங்கீதா, ஆவின் அலுவலர்கள் அணில் குமார், ரவிச்சந்திரன், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனைத்தொடர்ந்து ஆவின் பொது மேலாளர் ஜெயக்குமார் பேசும் போது, வருகின்ற தீபாவளிக்கு ஆவின் தயாரிப்புகளான இனிப்பு வகைகள் பொது மக்களைச் சென்றடைய முகவர்கள் பாடுபட வேண்டும் என்றும், பால் விற்பனையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
கோவை மாவட்ட ஆவின் பால் முகவர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் தலைவர் மைக்கேல் ராஜ், ஒருங்கிணைப்பாளர் எஸ். லிங்கம், செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் முருகன், துணைத் தலைவர்கள் செல்வராஜ், முருகேசன், துணைச் செயலாளர்கள் சம்பத், நிர்வாகிகள் அலெக்ஸ், கோவிந்தராஜ், மணிகண்டன், கணேசன் உட்பட ஆவின் பால் முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், கூட்டத்தின் முடிவில் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவினை கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.