சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவை: கோவையில் 3-பேர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த வாலிபர்களை காவல்துறை மடக்கி கைது செய்தனர்.
கோவை மாவட்ட காவல்துறை சார்பாக எஸ்.பி. செல்வநாகரதினம் உத்தரவின் பேரில் போதை மாத்திரை, கஞ்சா, தடை செய்யப்பட்ட லாட்டரிகள், உட்பட பல்வேறு விதமான தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்களை அதிரடி சோதனை மூலமாகக் கைது செய்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து இன்று 3-பேர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த வாலிபர்களை காவல்துறை மடக்கி கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-
சட்டத்திற்கு விரோதமாகக் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவர்கள் கைது.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக DAD-Drive Against Drugs-என்ற பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நடத்திய அதிரடி சோதனையில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த சூலூர் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த K.ராமகிருஷ்ணா (வயது-26), S.மணி விக்னேஷ்(வயது-19) மற்றும் C.சிவக்குமார் (வயது-20) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 1.100 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவை மாவட்ட காவல்துறை சார்பாக எஸ்.பி. செல்வநாகரதினம் உத்தரவின் பேரில் போதை மாத்திரை, கஞ்சா, தடை செய்யப்பட்ட லாட்டரிகள், உட்பட பல்வேறு விதமான தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்களை அதிரடி சோதனை மூலமாகக் கைது செய்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து இன்று 3-பேர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த வாலிபர்களை காவல்துறை மடக்கி கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-
சட்டத்திற்கு விரோதமாகக் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவர்கள் கைது.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக DAD-Drive Against Drugs-என்ற பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நடத்திய அதிரடி சோதனையில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த சூலூர் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த K.ராமகிருஷ்ணா (வயது-26), S.மணி விக்னேஷ்(வயது-19) மற்றும் C.சிவக்குமார் (வயது-20) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 1.100 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்கக் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.