கோவையில் பேருந்துக்குள் ஒழுகிய மழை நீர்: ஓட்டை உடசல்... பயணிகள் அவதி.!!

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.


கோவை: கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

கோவை மாவட்டம் புறநகர் பகுதிகளில் இன்று மாலை மிதமான மழை பெய்தது.



இந்நிலையில் கருமத்தம்பட்டி பகுதியிலிருந்து அன்னூருக்குச் சென்ற புறநகர் (A11)பேருந்தின் உட்பகுதியில் மழைநீர் உள்ளே வடிந்தது.

இதனால் பேருந்தில் அமர முடியாமல் நின்றபடி பயணம் மேற்கொண்டனர். கடந்த ஒரு மாத காலமாகத் தொடர் மழை பெய்து வரும் நிலையில் புறநகர் பகுதியில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் மழையில் நனைந்தபடியே பயணிப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

மழைக்காலங்களில் பொது மக்கள் நனையாமல் பயணிக்கும் அளவிற்குப் பேருந்துகளை ரிப்பேர் செய்து இயக்கிடப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...