மதுபோதையில் தகாத வார்த்தை பேசி ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் ரஜினிவேலு மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: மதுபோதையில் தகாத வார்த்தை பேசி ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் ரஜினிவேலு மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சொலவம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜனிவேல் என்ற மாவியப்பன். ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்றிரவு புதிய பேருந்து நிலையம் முன்பு மது போதையில் ரகளையில் ஈடுபட்டு வருவதாக கிணத்துக்கடவு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் மதுபோதையில் தகாத வார்த்தை பேசி ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரஜினிவேலுவை காவல்துறையினர் பிடித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, மது போதையில் ரகளையில் ஈடுபட்டதாக ரஜினிவேல் மீது வழக்குப்பதிவு காவல்துறையினர் செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சொலவம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜனிவேல் என்ற மாவியப்பன். ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்றிரவு புதிய பேருந்து நிலையம் முன்பு மது போதையில் ரகளையில் ஈடுபட்டு வருவதாக கிணத்துக்கடவு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் மதுபோதையில் தகாத வார்த்தை பேசி ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரஜினிவேலுவை காவல்துறையினர் பிடித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, மது போதையில் ரகளையில் ஈடுபட்டதாக ரஜினிவேல் மீது வழக்குப்பதிவு காவல்துறையினர் செய்துள்ளனர்.