கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போதையில் தூங்கிய நகைத் தொழிலாளியிடம் 6 சவரன் நகை, பணம் கொள்ளை.

கோவை டவுன் பேருந்து நிலையத்துக்குள், நகைத் தொழிலாளி ஒருவர் மது அருந்திவிட்டு, அங்கேயே படுத்துக் உறங்கிய போது, அவரிடம் இருந்து நகை பணம் திருடிச் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை: நகைத் தொழிலாளி ஒருவர் மது அருந்தி விட்டு, கோவை டவுன் பேருந்து நிலையத்துக்குள் படுத்துக் கிடந்த போது அவரிடம் இருந்து நகை, பணம் திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் கண்ணன் வயது 52, தங்க நகைத் தொழிலாளி. இன்று கோவைக்கு வந்த அவர், காந்திபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்துள்ளார். பின்னர்,போதையில் பஸ் நிலையத்திற்கு வந்த அவர் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள்,கண்ணனின் கைப்பையில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க வளையல், மூன்றரை பவுன் தங்க கட்டி ரூபாய் 9 ஆயிரத்து 500 பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர்.

பின்னர், இதுகுறித்து கண்ணன் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...