கோவையில் பிறந்து 40-நாட்கள் ஆன குழந்தைக்கு இருதய சிகிச்சை அளிக்க மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கல்.!!

கோவையில் பிறந்து 40-நாட்கள் ஆன குழந்தைக்கு முதல்வர் காப்பிட்டுத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை அளிக்க இன்று மருத்துவ காப்பீட்டு அட்டை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனால் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் பிறந்து 40-நாட்கள் ஆன குழந்தைக்கு முதல்வர் காப்பிட்டுத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை அளிக்க இன்று மருத்துவ காப்பீட்டு அட்டை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனால் வழங்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிறந்து 40-நாட்கள் ஆன குழந்தைக்கு முதல்வர் காப்பிட்டுத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை அளிக்க இன்று மருத்துவ காப்பீட்டு அட்டையை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

கோயம்புத்தூர் சரணாலயம் தத்து வழங்கும் மையத்திற்கு 40-நாட்கள் ஆன பெண் குழந்தை பெற்றோர்களால் ஒப்படைக்கப்பட்டது. அதனையடுத்து, ஒப்படைக்கப்பட்ட குழந்தைக்கு யாரும் இல்லை என்ற நிலையில், இருதய பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்புப் பரிந்துரைச் செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை அளிக்க தனியாக மருத்துவ காப்பீடு அட்டை இன்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சந்திரா, குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் சுந்தர், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அலுவலர் கிஷோர்குமார், மற்றும் மாவட்ட அலுவலர் கருண மகாராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...