பெட்ரோல் டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஏஐடியூசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடுமையாக உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி ஐந்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை என அபராத கட்டணம் விதிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், வீடில்லா வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு மாற்று வாரியம் மூலம் வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஏஐடியூசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடுமையாக உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி ஐந்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை என அபராத கட்டணம் விதிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், வீடில்லா வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு மாற்று வாரியம் மூலம் வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஏஐடியூசி தனியார் மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.