கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது உள்ள விலைவாசிக்கேற்றவாறு கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: அனைத்து தொழிலாளர்களுக்கும் கூடுதல் போனஸ் வழங்க கோரி திருப்பூரில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை, விசைத்தறி, பேக்கரி, பாத்திர உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது உள்ள விலைவாசிக்கேற்றவாறு கூடுதல் போனஸ் வழங்க வேண்டும், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும், வேலைக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை, விசைத்தறி, பேக்கரி, பாத்திர உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது உள்ள விலைவாசிக்கேற்றவாறு கூடுதல் போனஸ் வழங்க வேண்டும், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும், வேலைக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.