திருப்பூரில் 'ஃபிஜிகார்ட்.காம்' ஆடைகள் தயாரிப்பிற்கான சொந்த நிறுவனம் துவக்கம்.!!

திருப்பூரில் ஆடைகள் தயாரிப்பிற்கான நிறுவனத்தை ஃபிஜிகார்ட்.காம் துவக்கியுள்ளது. ஆடைகள் தயாரிப்பிற்கான உயர்ந்த இயந்திரங்கள் மற்றும் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆடைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்காக 100-கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் ஆடைகள் தயாரிப்பிற்கான நிறுவனத்தை ஃபிஜிகார்ட்.காம் துவக்கியுள்ளது.



இந்தியாவின் முன்னணி மின் வர்த்தக மற்றும் நேரடி வர்த்தக நிறுவனமான ஃபிஜிகார்ட்.காம் திருப்பூர் மாவட்டத்தில் ஆடைகள் தயாரிப்பிற்கான சொந்த நிறுவனத்தை இன்று தொடங்கியுள்ளது.

இதனை ஃபிஜிகார்ட்.காம் நிர்வாக இயக்குனர் பாபி செம்மனூர் திறந்து வைத்தார். 150-எட்டு ஆண்டுகள் நம்பிக்கைக்குரிய பாரம்பரியத்தைக் கொண்டு இந்தியா குவைத் மலேசியா அமெரிக்கா ஆகிய நாடுகளில் பாபி குழும நிறுவனங்கள் இயங்கி வருகிறது.



தமிழகத்தில் திருப்பூரில் முதல்முறையாக ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தை இன்று துவக்கி உள்ளது. 300-க்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.

மேலும், ஆடைகள் தயாரிப்பிற்கான உயர்ந்த இயந்திரங்கள் மற்றும் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆடைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்காக 100-கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...