'லோக் அதாலத்'- கோவை நுகர்வோர் கோர்ட்டில் இரண்டு நாட்கள்.!!

கோவை நுகர்வோர் கோர்ட்டில் 'லோக் அதாலத்' 25.11.2021 மற்றும்‌ 30.11.2021 ஆகிய இரண்டு தேதிகளில்‌, காணொளி காட்சி (Video Conferencing)வாயிலாக வழக்குகளை விசாரித்து தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை நுகர்வோர் கோர்ட்டில் 'லோக் அதாலத்' நவம்பர் 25-மற்றும் நவம்பர் 30-இரண்டு நாட்கள் நடக்கிறது.

சென்னை மாநில நுகர்வோர் ஆணையப் பதிவாளர்‌‌ உத்தரவு படி, இவ்வாணையத்தில்‌ நீண்டகாலமாக நிலுவையில்‌ உள்ள 2015-வரையிலான வழக்கு௧ளை விரைந்து முடிப்பதற்கு இவ்வாணையத்திலேயே 'லோக்‌ அதாலத்'‌ மூலம் 25.11.2021 மற்றும்‌ 30.11.2021 ஆகிய இரண்டு தேதிகளில்‌, காணொளி காட்சி (Video Conferencing)வாயிலாக வழக்குகளை விசாரித்து தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள புகார்தாரர்கள்‌, எதிர்மனுதாரர்கள்‌ மற்றும்‌ இருதரப்பு வழக்கறிஞர்கள்‌ தங்களது விருப்ப மனுவினை 19.11.2021 தேதிக்குள்‌ இவ்வாணையத்தில்‌ சமாப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...