பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக்கோரி சமூக நீதிக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

சிறுவாணி சாலை, பூண்டி பகுதி, மற்றும் பாலக்காடு சலையில் தாழ்த்தபட்ட மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக்கோரி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு சமூக நீதிக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,'காருண்யா, ஈஷா, அமிர்தா மற்றும் சுஸ்லான் போன்ற தனியார் நிறுவனங்கள் பழங்குடியின மக்களுக்கு அரசு வழங்கிய நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். உடனடியாக அதை தடுத்து நிறுத்தி, அபகரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். 



இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...