அதிமுகவின் 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கிணத்துக்கடவில் அதிமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
கோவை: அதிமுகவின் 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அதிமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியம் பகுதிகளான ஆண்டி பாளையம் ஊராட்சி, மஞ்சம் பாளையம், சிறுகளந்தை, ஜக்கார்பாளையம், காட்டம் பட்டி, மன்றாம் பாளையம், பணப்பட்டி ஆகிய பகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அதிமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான முத்துக்கருப்பண்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராதாமணி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் D.L.சிங், கிணத்துக்கடவு ஒன்றியக்குழு தலைவர் நாகராணி, துணைத் தலைவர் துரை, கிணத்துக்கடவு ஒன்றிய குழு உறுப்பினர் தென்னரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியம் பகுதிகளான ஆண்டி பாளையம் ஊராட்சி, மஞ்சம் பாளையம், சிறுகளந்தை, ஜக்கார்பாளையம், காட்டம் பட்டி, மன்றாம் பாளையம், பணப்பட்டி ஆகிய பகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அதிமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான முத்துக்கருப்பண்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராதாமணி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் D.L.சிங், கிணத்துக்கடவு ஒன்றியக்குழு தலைவர் நாகராணி, துணைத் தலைவர் துரை, கிணத்துக்கடவு ஒன்றிய குழு உறுப்பினர் தென்னரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.