அதிமுக பொன்விழா-கிணத்துக்கடவில் பொள்ளாச்சி ஜெயராமன் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!

அதிமுகவின் 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கிணத்துக்கடவில் அதிமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.


கோவை: அதிமுகவின் 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அதிமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியம் பகுதிகளான ஆண்டி பாளையம் ஊராட்சி, மஞ்சம் பாளையம், சிறுகளந்தை, ஜக்கார்பாளையம், காட்டம் பட்டி, மன்றாம் பாளையம், பணப்பட்டி ஆகிய பகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அதிமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான முத்துக்கருப்பண்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராதாமணி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் D.L.சிங், கிணத்துக்கடவு ஒன்றியக்குழு தலைவர் நாகராணி, துணைத் தலைவர் துரை, கிணத்துக்கடவு ஒன்றிய குழு உறுப்பினர் தென்னரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...