திருப்பூரில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக சட்ட விழிப்புணர்வு.!!

அனைத்து தாலுகா நீதிமன்றங்களுக்கும் சட்ட விழிப்புணர்வு வாகனம் சென்று பொதுமக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாக சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பாகச் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி இன்று துவக்கி வைத்தார்.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடப்பட்டு வரக் கூடிய சூழ்நிலையில், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பாக பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு பொது மக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை இன்று மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.



ஒவ்வொரு நாளாகத் திருப்பூரில் உள்ள அனைத்து தாலுகா நீதிமன்றங்களுக்கும் சட்ட விழிப்புணர்வு வாகனம் சென்று பொதுமக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாக சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்து.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...