அனைத்து தாலுகா நீதிமன்றங்களுக்கும் சட்ட விழிப்புணர்வு வாகனம் சென்று பொதுமக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாக சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பாகச் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி இன்று துவக்கி வைத்தார்.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடப்பட்டு வரக் கூடிய சூழ்நிலையில், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பாக பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு பொது மக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை இன்று மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு நாளாகத் திருப்பூரில் உள்ள அனைத்து தாலுகா நீதிமன்றங்களுக்கும் சட்ட விழிப்புணர்வு வாகனம் சென்று பொதுமக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாக சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்து.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடப்பட்டு வரக் கூடிய சூழ்நிலையில், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பாக பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு பொது மக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை இன்று மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு நாளாகத் திருப்பூரில் உள்ள அனைத்து தாலுகா நீதிமன்றங்களுக்கும் சட்ட விழிப்புணர்வு வாகனம் சென்று பொதுமக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாக சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்து.